Lots of great hearts have contributed , Here I go doing my part. Again I have no comments on this song or lyrics.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பொன்போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ ஆழம் கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை கிளி பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில்