முட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி? ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. அவர் தமிழகத்திற்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டன. என்று எடப்பாடி சொன்னதாக செய்தி சேனல்களில் செய்து வந்து இருக்கின்றன.. இந்த செய்தியை படித்ததும் எடப்பாடி தான் பேசுவதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் உளறி இருக்கிறார். அட முட்டாளே உன் கூற்றுப்படி