மோடியிலிருந்து எடப்பாடி வரை அனைவரும் தமிழர்களுக் ஏற்ற தலைவர்கள்தான் வளர்மதி இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். விவசாய நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தி துண்டுக் காகிதங்கள் கொடுத்தார் என்று கைது செய்யப்பட்டு குண்டர்