எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? ஒரு நாள் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் அவரிடம் கேட்டேன் அம்மா நான் உனக்குதான் பிறந்தேனா அல்லது எங்காவது அனாதை ஆசிரமத்தில் இருந்து என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு என்ன பைத்தியாமா பிடிச்சிருக்கு உன்னை மாதிரி லூசு பயலை தத்து எடுப்பதற்கு என்று சொல்லி சிரியோ சிரி என்று சிரித்தார்..... சரி