அப்படி என்ன நான் பெரிசா சொல்லிட்டேன். சனிக்கிழமை இரவு 1:30 அளவில் நான் ஒரு ப்திவு இட்டேன். ( தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா? )அது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.... தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசே முடங்கி கிடக்கும் போது மக்கள் நலன் கருதி ஒரு சிறு முயற்சி ஒன்றை மேற் கொண்டார். அதை பொது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துதான் செய்தார். ஆனால் என்ன அது