இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா? இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா அல்லது சரியாக செயல்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.. வழக்குகளை விசாரிக்க தேவைக்கும் அதிகமான நாட்களை எடுத்து கொள்வதால் தீர்ப்பு வரும் முன்னே குற்றவாளி காலமாகிவிடுகிறார் அல்லது கொடுக்கும் தீர்ப்பும் தவறாக கொடுக்கப்படுகிறது ஒருவேளை தப்பி தவறி