பீட்டாவின் நோக்கம் மிருகவதையை தடை செய்வதா அல்லது கலாச்சாரத்தை அழிப்பதா? பீட்டா(இந்திய) என்ற அமைப்பு மிருகவதையை தடை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆனால் அது இந்தியாவில் செயல்படும் விதத்தை பார்க்கும் போது அது கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு அமைப்பாகவே செயல்படுகிறது இதற்கு காரணம் அந்த அமைப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட எண்ணங்களே அன்றி பீட்டாவின் நோக்கம் அல்ல