ஆணவமில்லாதவளே,
ஆழத்தில் அமைதி காப்பவளே!
ஆசையில்லாதவளே,
ஆனந்த காற்றை தருபவளே!
உயிரில்லாதவளே,
உயிர்களை வாழ வைப்பவளே!
உறக்கமில்லாதவளே,
உரக்க ஒலி தருபவளே!
இரக்கமுடையவளே,
இயற்கையின் வரமே நீயன்றோ...!
-பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதன்படி எழுதியது.