சோளகர் தொட்டி என்கிற தலைப்புடைய இந்த நாவலை என் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்து,இது ஒரு உண்மை கதை படித்துபார் என்றார்.எனக்கு இந்த ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு இருக்கிற நாவல்களை படிப்பதே பிடிக்காது. சரி நண்பர் கொடுத்துவிட்டாரே அதற்காவது தினமும் ஒரு இரண்டு பக்கங்களையாவது புரட்டி விடலாம் என்று படிக்க துவங்கினேன்.படிக்க படிக்க ஆர்வமாகவும்,கோபமும் கூடிக்கொண்டே போனது.
Related Articles
This post first appeared on தமிழ௠மாணவனà¯, please read the originial post: here