Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சாதி பிளவுகள் உள்ள இந்தியாவில் உழைக்கும் மக்களின் வர்க்க போராட்டம் சாத்தியமா?

இந்தியாவில் வருணாசிரம பார்ப்பனிய இந்து மதவெறியும் அதன் அடிப்படையில் சாதிய ஆதிக்கமும் நிலவுவதையே சட்டபூர்வ போலி கம்யூனிஸ்டுகள் மறுத்து வருகிறார்கள். இந்துமத வெறியையும், மேல்சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் சாதி, மத ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மை என்ற சமரசவாதங்களை வைக்கின்றனர். இதற்குக் காரணம் அக்கட்சிகளின் தலைமையே இந்து மதவெறி மற்றும் மேல்சாதி ஆதிக்க நலன்களைப்



This post first appeared on தமிழ் மாணவன், please read the originial post: here

Share the post

சாதி பிளவுகள் உள்ள இந்தியாவில் உழைக்கும் மக்களின் வர்க்க போராட்டம் சாத்தியமா?

×

Subscribe to தமிழ் மாணவன்

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×