தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லா இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சோதனையில் அவர் கொண்ட வந்த விபூதி, தேங்காய் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.அதோடு விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு … Continue reading