Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)- 21-03-2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)-  21-03-2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)-

21-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆதியிலே வார்த்தை

இருந்தது

அது தேவனிடத்தில்

இருந்தது

அது தேவனாய்

இருந்தது

என்கிறது பைபிள்

 

படைத்தல்

காத்தல்

அழித்தல்

மறைத்தல்

அருளல்

ஆகிய அனைத்திலும்

நிரம்பி இருப்பது

தான் ஓம்

ஓம் எழுப்பக்கூடிய

வார்த்தை

கிடையாது

தன்னால்

எழும்பும் வார்த்தை

 

ஓம்

என்ற வார்த்தையில்

மறைந்து இருக்கக்கூடிய

ரகசியங்களைப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----21-03-2024

-----வியாழக் கிழமை

/////////////////////////////////////////////// 






Share the post

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)- 21-03-2024

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×