Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

 பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஜீவாத்மாவை

பரமாத்மாவுடன்

இணைத்து முக்தி அடையும் போது

உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும்

பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள

இறைவனுடன் இரண்டறக்

கலந்து இறைவனாகவே

மாறி விடும்

 

ஆனால்,

பட்டினத்தார்

முக்தி அடையும் போது

அணுக்களை பிரிக்காமல்

அணுக்களை ஒன்றாக

இணைத்து

சிவலிங்கமாக மாறி

உருஅருவ நிலையில்

இருப்பவர்

 

வெளியே

சிவலிங்க வடிவில்

உருவமாகவும்,

உள்ளே

பட்டினத்தாருடைய

ஜீவாத்மாவும்,

பரமாத்மாவும்

அருவ வடிவிலும்

அருஉருவ வடிவில்

இருக்கும்

பட்டினத்தாரை

வணங்குவோம்

அவருடைய

ஆசியை பெறுவோம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------10-03-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




Share the post

பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×