Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

அன்பிற்கினியவர்களே!

குரங்கு, அணில், காகம் வடிவில் இருந்த,

வாலி, இந்திரன், எமன் ஆகியோர்

இறைவனை வணங்கி சாபவிமோசனம் பெற்ற காரணத்தினால்,

இந்த ஊருக்கு குரங்கணில் முட்டம் என்ற பெயர் வந்தது.

இந்த ஊரில் இந்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளதால்

இந்த குடைவரைக் கோயிலுக்கு

குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில் என்று பெயர்.

குரங்கணில் முட்டம்

குடைவரைக் கோயிலைப் பற்றியும்,

அதன் சிறப்புகளைப் பற்றியும்

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

------- 01-01-2024

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////





Share the post

குடைவரைக் கோயில்-(18)-குரங்கணில் முட்டம் குடைவரைக் கோயில்-01-01-2024

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×