Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன்  மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன்  மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

அன்பிற்கினியவர்களே!

கி.பி.1859 நவம்பர் 24 (24-11-1859)

On the origin of species என்ற புத்தகம் வெளியிடப்பட்டது

அந்தப் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தது

இந்த உலகம் ஒரே நாளில் படைக்கப்பட்டது கிடையாது

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

இதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் கிடையாது

சார்லஸ் டார்வின் சொன்னது தவறு

என்று பலபேர்கள் சொல்லி இருந்தாலும்

அறிவியல் உலகம் சார்லஸ் டார்வின்

சொல்லியதை ஏற்றுக் கொண்டு இருந்தாலும்

164 ஆண்டுகள் கழித்து

24-11-2023 அன்று சார்லஸ் டார்வின்

சொன்னது தவறு என்று சொல்ல வேண்டிய

சூழ்நிலை ஏற்பட்டது

நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்

அது சரியா தவறா என்பதை ஆராய்ச்சி செய்து ஏற்றுக் கொள்வதும்,

ஏற்றுக் கொள்ளாததும் இந்த உலகத்தைப் பொறுத்தது

என்பது என்னுடைய கருத்து

சார்லஸ் டார்வின் சொன்னது ஏன் தவறு

சார்லஸ்  டார்வினுக்கும், தசாவதாரத்திற்கும், யாளிக்கும்

என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 24-11-2023

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




Share the post

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×