Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023

ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023

 ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023


அன்பிற்கினியவர்களே!

நாம் எந்த மதத்தில்
இருந்தாலும்
எந்த கடவுளை
வணங்கினாலும்
மதம் விட்டு
மதம் மாறி
வெவ்வேறு
கடவுளை
வணங்கினாலும்
எது நடக்க வேண்டுமோ
அது தான் நடக்கும்

அதை மாற்ற முடியாது
அதைத் தான்
விதி என்கிறோம்
தலை எழுத்து என்கிறோம்
கர்மா என்கிறோம்

விதியை மாற்ற முடியாது
அதன் தாக்கத்தைக்
குறைக்கலாம்
எப்படி என்பதைப் பார்ப்போம்

------- திரு.K.பாலகங்காதரன்
------- எழுத்தாளர், பேச்சாளர்
& வரலாற்று ஆய்வாளர்

------- 16-11-2023
------வியாழக் கிழமை
///////////////////////////////////////////////



Share the post

ஆன்மீகம்-(16)–எந்தக் கடவுளை வணங்கினாலும் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும்-16-11-2023

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×