Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

அன்பிற்கினியவர்களே !

பணம் பதவி அதிகாரம்

படைத்தவர்கள்

உயர்ந்தவர்கள்

சொன்னார்கள்

என்பதற்காக

அவர்கள் சொன்னது

அனைத்தும் சரியானது

என்று எடுத்துக்

கொள்ள முடியாது

அவர் சொன்னார்

இவர் சொன்னார்

என்று நம்பி

அறிவிழந்து

தடுமாறக் கூடாது

எவர் சொன்ன

சொல்லானாலும்

நம்

பகுத்தறிவால்

எண்ணிப்

பார்க்க வேண்டும்

ஆசையே துன்பத்திற்கு

காரணம் என்று

புத்தர் சொன்னது

தவறானது

எப்படி என்று

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 25-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////




Share the post

ஆன்மீகம்-(12)-ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்ன வார்த்தை தப்பு-25-10-2023

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×