Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

உடுக்கை இழந்தவன் கைபோல

ஆங்கே இடுக்கண்

களைவதாம் நட்பு

788 வது குறள்

பொருட்பால்

நட்பியல் அதிகாரம்

உடை நெகிழ்ந்தவனுடைய

கை உடனே

உதவிக்காப்பது போல்

நண்பனுக்குத் துன்பம் வந்தால்

அப்போதே

சென்று துன்பதைக்

களைவது நட்பு

என்பது தான்

இந்தத் திறக்குறளுக்கு பொதுவாக

சொல்லப்படும் கருத்து

இந்தத் திறக்குறளின்

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 03-09-2023

-------ஞாயிற்றுக் கிழமை

////////////////////////////////////////





Share the post

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×