Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

அன்பிற்கினியவர்களே !

கரூவூரார் காளிக்கே

கட்டளையிட்டு

மதுவை கொண்டு

வரச்சொல்லி

பருகினார்

மீனை வரவழைத்து

உண்டார்

இத்தகைய செலைச் செய்தவர்

பொதிகை மலையில்

உண்மை உணர்ந்தவர்களுக்கு

முக்தியும் அளித்தார்

மதுவும் மீனும்

சாப்பிடுபவர்

எப்படி முக்தி அளிக்க

முடியும் என்பது

ஆச்சரியப்பட வேண்டிய

விஷயம்

இதற்கான காரணத்தை

கருவூரார் சொல்வதைக்

கேட்போம்

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

------- 19-08-2023

------- சனிக் கிழமை

///////////////////////////////////////////////////////




Share the post

கருவூரார்-(2)-காளிக்கே கட்டளையிட்ட கருவூரார்-19-08-2023

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×