Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சோழர் ராமனின் இக்ஷ்வாகு குலத்தவர் காஸ்யப கோத்திரம்

சோழர் ராமனின் இக்ஷ்வாகு குலத்தவர் காஸ்யப கோத்திரம்

கர்னல் கெரினியின் கூற்றுப்படி சோழர் என்ற சொல் காலா அல்லது கோல என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது.இச்சொல் கருப்பு எனப் பொருள் தரும்.தென் திசையில் இருந்த இனத்தின் நிறம் கருப்பு. (இராமனும் கிருஷ்ணனும் கருமை நிறத்தவர் . விஷ்ணு கரிய மால் என தமிழ் இலக்கியங்களில் அழைக்கப் படுகிறார்).அதாவது, சோழர்களின் மூதாதையர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடர்களாக இருந்தனர் என்பதைக் குறிக்கிறது. கோலா என்ற சொல் சோழன் ஆனது என்று கெரினி கூறுகிறார்.



This post first appeared on Ramani's Blog | Education Health Hinduism India Li, please read the originial post: here

Share the post

சோழர் ராமனின் இக்ஷ்வாகு குலத்தவர் காஸ்யப கோத்திரம்

×

Subscribe to Ramani's Blog | Education Health Hinduism India Li

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×