Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சீனா, இந்தியாவை ஆக்கிரமிப்பது போல் கேரளா, தமிழகத்தை ஆக்கிரமிக்க விடமாட்டோம்


ரபேல் வாட்ச்' தேசபக்தரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

" கேரள அரசு, 'எண்டே பூமி' என்ற பெயரில், தமிழகம், கேரளா எல்லை பகுதிகளில் 'டிஜிட்டல்' நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லைகளை, தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருகிறது. 

ஏற்கனவே பிரித்த ரயில்வே கோட்டத்தை, மீண்டும் பிரிக்க கடிதம் எழுதிய புத்திசாலி பாஜக எம்எல்ஏ 

இதை தமிழக அரசு அதிகாரிகளும், முதல்வர் ஸ்டாலினும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

நாகர்கோவில் ஆனைக்கால் பகுதி மற்றும் தேனி பாப்பம்பாறையில் கேரளா அரசு, 80 ஏக்கர் பரப்பு நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என கையகப்படுத்தி உள்ளதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

அமெரிக்காவுக்கு கமல் சொந்த காசில் போனார், அண்ணாமலை யார் காசில் போனார் - சினேகன் கேள்வி

தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு. 

தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட, கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பாஜக அனுமதிக்காது " என்று இருக்கிறது. 


#mysteriousnun| Bad Sister - Crime, Drama, Mystery & Thriller Hollywood Hot Movie



This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

சீனா, இந்தியாவை ஆக்கிரமிப்பது போல் கேரளா, தமிழகத்தை ஆக்கிரமிக்க விடமாட்டோம்

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×