தமிழில் இதுவே எனக்கு முதல் கட்டுரை. இவ்வாறு சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை இல்லை. இதுவரை நான் எழுதிய கட்டுரைகள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஆங்கிலத்தில் நன்றாக பேசும் திறன் உள்ளது என்று என் மனம் சொல்லியது, ஆனால் எழுதுவதில் நிறைய சிரமம் இருந்தது. ஆகையால் ஒரு வலைப்பதிவை உண்டாக்கி ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். நம் வாழ்வில் மிக அதிகமாக சந்தோசமாக இருக்கும் காலம் என்றால் அது பள்ளிக் காலமாக மட்டும் தான் இருக்க வேண்டும். ஏன் இந்த பதிவை […]