Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான்.

தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான்.

 தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான்.    அவருக்கு உள்ள அறிவு போல வேறு யாருக்கும் அறிவே கிடையாது.அதனால்தான் அவர் மஞ்ஞுமெல் பாய்ஸ் மலையாளப்படத்தை விமர்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒட்டு மொத்த மலையாள சமுகத்தைக் கழுவி ஊற்றி இருக்கிறார்.குடிகாரகள் காட்டுக்குள் குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களைத் தூக்கிவீசுவதால் காட்டில் உள்ள விலங்குகள் துன்புறுகின்றனவாம்.



This post first appeared on Avargal Unmaigal, please read the originial post: here

Share the post

தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான்.

×

Subscribe to Avargal Unmaigal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×