அந்த கால பாடல் வரிகள் இந்த காலத்திற்கும் பொருந்துகிறது புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு பட்டுக்கோட்டை அவர்கள் எழுதிய பாடல் வரிகள் . மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் https://www.youtube.com/watch?v=kZIVx4YDsTk&t=277s