புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு இலக்கிய உலகில் புதியவர்கள் இன்று கவனிக்கப்படுவது கடினம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன அவர்களில் நாமும் ஒரு ஆசிரியராக எப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களே புத்தகங்களை எழுதி வெளியிட உங்களுக்கு ஆசை