2024 தேர்தல் முடிவு செய்யப்போவது இந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதைத்தானோ? இந்தியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்வது இந்திய மக்கள்தான்... அவர்களின் விருப்பம் ஏதுவோ அதன்படிதான் ஆட்சி அமையும். அமைய வேண்டும். அவர்களுக்கு ஜனநாயக இந்தியா வேண்டுமா அல்லது இந்துத்துவா ஆட்சி வேண்டுமா என்பதுதான். அதை முடிவு செய்வதுதான் வரும் தேர்தல். செய்தி : லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்.பி.