அநியாயங்கள் ஒன்று கூடும் போது அங்கு நியாயங்கள் தோற்று போகும்நீ எதற்காகப் போராடுகிறாய் என்பது முக்கியமல்ல உனக்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்இன்றைய உலகில் ,நீ நல்லதை நியாயப்படுத்துவதற்காகப் போராடினாலும் ,உனக்கு ஆதரவாகக் களம் இறங்க ஆள் இல்லையென்றால் உன் போராட்டம் நீர்த்துத்தான் போகும். அதே நேரத்தில், நீ கெட்டதை நியாயப்படுத்துவதற்காகப் போராடும் போது உனக்கு ஆதரவாகச்