வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது தமிழகத்தில் வன்முறை பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை , நமது வீடுகளில்தான் கற்பிக்கப்படுகிறது . குழந்தைகளின் நடத்தையை வடிவமைப்பதில் வீட்டுச் சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சக்திவாய்ந்த வார்த்தைகள் இவை. இது உண்மை அதனால் இது கசக்கத்தான் செய்யும்.நன்றாக யோசித்து உற்று நோக்கிப் பார்த்தால் , பள்ளிகளில் எந்த