Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மற்றவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும், திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

 மற்றவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும், திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.  ஒரு சிறுவன் ஒரு பெரியவரிடம்   கேட்டான். "வாழ்க்கை உங்களுக்குக் கற்றுத்தந்த மிகப்பெரிய பாடம் என்ன?"முதியவர் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார். "மன்னிக்கவும், தம்பி  நான் இப்போது பேசும் மனநிலையில் இல்லை. நான் ஆழ்ந்த கவலையில் இருக்கிறேன்"உடனே பையன் என்ன  சார் என்ன பிரச்சனை உங்களுக்கு



This post first appeared on Avargal Unmaigal, please read the originial post: here

Share the post

மற்றவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும், திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

×

Subscribe to Avargal Unmaigal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×