இப்படித்தான் இருக்கிறார்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் நாம் நிதானமாக நின்று யோசிக்க வேண்டும் அப்படி நாம் யோசிக்கையில் நாம் சாதித்தது என்ன இழந்தது என்ன நாம் எந்த நிலையில் இருக்கிறோம் எந்த நிலையை அடைய வேண்டும் என்பது நமக்குப் புரியும்இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் யோசிக்கும் போது நம் வாழ்க்கையில் நாம்