நேரு மட்டும் இந்துவாக இல்லாமல் இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால்?நேரு மட்டும் இந்துவாக இல்லாமல் இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே மனசில் ஒரு உதறல் நிச்சயம் யாருக்கும் வரும் அப்படி ஒரு நிலை ஏற்படாததைப் பார்க்கும் போது இந்திய மக்கள் புண்ணியம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் நாட்டுக்குத் தலைவனாக