தாடிஜியின் ஆணவமும் அணுகுமுறையும் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதிலும், நல்ல தகவல்களை , பண்புகளை , கலாச்சார மரபுகளைச் சொல்லிக்கொடுத்து, அதன்படி அவர்களை நடக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்றுகூடச் செல்லாம். . "தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை", "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" போன்ற தமிழ் பழமொழிகள் குழந்தை வளர்ப்பைப் பற்றி மிக எளிமையாக விளக்குகின்றன. நாம்