இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல பிரச்சனை என்னவென்றால், மக்கள் கற்றுக்கொண்டதை நம்புவதற்கு போதுமான அளவு படித்தவர்கள், அவர்கள் கற்பித்தவற்றிலிருந்து எதையும் கேள்வி கேட்கும் அளவுக்குக் கல்வி கற்கவில்லை.அதனால்தான் படித்தவர்களை சங்கிகள் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அவர்களின் மூளை அதற்கு மேல் செயல்படாதது அல்லது செயல்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள்எல்லோரும்