காலம் மாறிடுச்சு அதனால் நாமும் மாறிக் கொள்ள வேண்டும்"வாழ்க்கையில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் எப்போதாவது காயப்படுகிறார்கள் , காயப்பட்டு இருப்பார்கள் . எந்த ஒரு விதமான போராட்டமும் இல்லாமல் இந்த வாழ்க்கையை யாரும் கடந்து செல்வதில்லை. நம் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி கற்று , வளர்வது என்பது போராட்டங்களின் மூலம்தான் நடக்கிறது.." அப்படி