பேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை... அவன் குற்றவாளிதான் ஆனால் அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டான் என்பதால் கிடைத்த விடுதலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.. அவரின் விடுதலை ஒன்றும் கொண்டாடப்படக் கூடிய ஒரு நிகழ்வு அல்ல.. அவரின் உறவான அவரின் அம்மாவிற்கு மட்டுமானால் அது கொண்டாடப்படக் கூடிய நிகழ்வாக இருக்கலாம்.தண்டனைகள் என்பது மனிதன் திருந்தி வருவதற்காகத்தான். அவர்