மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியமா?பெரும்பாலான மக்கள் தங்களுக்கு ஏற்படும் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை ஆனால் அவர்களின் தோல்விக்கு மற்றவர்களின் எதிர்வினைகளைப் பற்றிப் பயப்படுகிறார்கள். அதாவது தமக்கு ஏற்படும் தோல்வியை மற்றவர்கள் பார்த்து அதை வைத்து தம்மை என்ன மாதிரி எடை போடுவார்கள் என்று நினைத்துத்தான் மிக அதிக கவலையோ அல்லது பயமோ கொள்கிறார்கள்..அப்படிக் கவலைப்படாமல் மற்றவர்கள்