மோடியின் மௌனமும் அவர் நினைத்ததைச் சாதிக்க நினைக்கும் குரூர எண்ணமும்மோடி எப்ப பார்த்தாலும் லொட லொட என்று பொய்கள் தொடர்ந்து பேசினாலும் அவரது மனதில் என்னவோ குரூர எண்ணமும் எழுகிறது என்பதுதான் உண்மை.இந்தியாவை, புதிய இந்தியாவாக அதாவது இந்துதேசமாக (இந்துஸ்தான, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ) மாற்ற மோடி முயல்கிறாரா என்றால் ஆமாம் என்று சிறு குழந்தைகள் கூட கண்ணை முடிக் கொண்டு சொல்லும். இதை அவரின்