இது அல்லவோ வீரம் எதிரி (சீன) நாட்டு வீரர்களை நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவதை தடுக்க முடியாத கையாலாகாத மோடி அரசுதான் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சொந்த நாட்டிற்குள்ளே ஒரு மாநிலத்திற்குள் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்லுவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது, இது அல்லவோ வீரம்.பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களை விடக் கடந்த சில ஆண்டுகளால் இந்துத்துவா தீவிரவாதிகளால்