வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்இந்த நாட்டில் பட்டினி மரணம் இருக்கும்போது,பசிக் காரணமாக மரணம் ஏற்படவில்லை என்று அரசாங்கங்கம் கூறுகின்றது. இப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்தனர், ஆனால் மாநிலங்களில் இருந்துபெறப்பட்டத் தரவுகளில்ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்றுஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.இது உண்மைதான் !மக்கள் இறந்ததுஆக்ஸிஜன்