இவர்களின் மூளைகளை சிறப்பாக பாதுகாத்துதான் வைக்க வேண்டும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி மிகத் திறமையாக ஆட்சி செய்து வருகிறார் என்று படித்த மகா ஜனங்கள் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்கள்.. அப்படி என்ன சிறப்பாகச் செயல்படுகிறார் என்றால் நான்கு ஆண்டு ஆட்சியில் இருப்பதே மிகச் சாதனையாகச் சொல்லுகிறார்கள்.. மொத்த தமிழகத்தையே மோடியின் காலில் வைத்துவிட்டு, அவர் போடும் ஆட்சி பிச்சையால் தமிழகத்தில்