இந்தியா இப்போதுதான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது சேகர் ரெட்டி மீதான வழக்கிற்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கும் கிடைத்த தீர்ப்பைப் பார்க்கும் போது சிரிப்பதா .அழுவதா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது அதாவது நாடு நாடு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறதுஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட, 32 பேர் பாபர் மசூதியை