வாழ்வதற்குத் தகுதி அற்ற நாடாக மாறப் போகும் இந்தியாஇந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப் போகும் EIA வரைவு 2020 என்ற ஒரு திட்டத்தால் இந்தியா வாழ்வதற்குத் தகுதி அற்ற நாடாக மாறப் போகும் நிலை வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்பதை அறியாமல் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிக அதிர்ச்சியாகவும் ஆச்சிரியமாகவும் இருக்கிறது... இவ்வளவு முக்கியமான விஷயம் மக்களைச் சென்று அடையாமல் இருக்கிறது