இது எல்லாம் இயற்கையின் ஒரு விதமான விளையாட்டா என்ன? ஆறறிவு படைத்த மனிதனுக்குக் கிடைக்கும் உரிமை மற்ற இனங்களுக்குக் கிடையாதா?இந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்றால் அனைத்து உயிரினங்களுக்கும் இவ்வுலகில் வாழச் சமத்துவ உரிமை உண்டுதானே.....அப்பை இருக்கும் போது மனித இனம் இயற்கையைப் பல வழிகளில் அழித்து வருகின்றனர்....அப்படி அவர்கள் அழிப்பதால்தான் இறைவன் கொடுக்கும் தண்டனையாக இந்தக்