ஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ?மனித இனத்தைச் சார்ந்த நாம் நமக்குத்தான் அறிவு இருக்கிறது அதனால்தான் நாம் சிந்தித்து அலசி ஆராய்ந்து எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடிகிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு வகையில் அது உண்மை என்றாலும் எல்லோரும் அப்படிச் செயல்படுவதில்லைதானே. அப்படி என்றால் எல்லா மனிதர்களையும் மனித இனத்தில் சேர்க்க