இந்தச் சாதி வெறி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துவிட்டது ஆனால் இன்னும் கெளரவக் கொலைகள் மட்டும் இங்கு வந்து சேரவில்லை அதையும் கூடிய சீக்கிரம் இங்கு எதிரப்பார்க்கலாம்அமெரிக்காவில் சிலிக்கான்வேலி என அழைக்கப்படும் சான் ஜோஸ் நகரில் இருக்கும் சிஸ்கோ நிறுவனத்தின் முக்கியக் கிளை ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தியர் ஒருவரைச் சாதிய பாகுபாடு காட்டி இரு உயர் சாதி இந்திய உயர் அதிகாரிகள்