கொரோனா வைரஸும் தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் தவறான அணுகுமுறைகளும்தமிழகத்தில் கொரோனா தொற்றைக் காட்டிலும் அது தொடர்பான தமிழக அரசின் தவறான அணுகுமுறைகளும் மிகைப்படுத்தி ஊடகம் தரும் செய்திகளும் மக்களிடையே பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்குத் தேவை எச்சரிக்கை உணர்வும், நோய் தொற்றாமல் காத்துக்கொள்ளக்கூடிய விழிப்புணர்வும்தானே ஒழியப் பயமல்ல அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்