அறிவார்ந்த சமுகத்திடம் அன்பும் அறமும் தொலைந்துவிட்டனவா?நம் சமுகம் அறிவார்ந்த சமுகமாகமட்டுல்ல அன்பும் அறமும் உடைய சமுகமாகத்தான் இருந்தது. இருந்தது என்று நான் கூறக் காரணம் இப்போது அது தொலைந்து போய்விட்டதால்... அந்த அன்பும் அறமும் 15 / 20 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாகவே இருந்தது....ஆனால் இன்று அது தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. பிறப்பு தொடங்கி வாழ்க்கை முடியும் வரை மனித வாழ்வு அறத்தோட இயங்குவதாக அமைய