மனிதர்கள் மனிதர்களை பற்றி கணிக்கும் கணிப்பு (மதிப்பீடு) சரியா?நாம் அனைவரும் அவசரமாக முடிவு எடுத்து கருத்துச் சொல்பவர்கள்தான் அல்லது மனதில் நினைத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறோம் அதற்கு நானோ நீங்களோ இந்த நிமிஷம் வரை விதிவிலக்கு அல்ல. இது பொதுவான மனித இயல்புதான்.இப்படி ஒரு முடிவு எடுக்கும் இயல்பு சரியானதாக என் மனதிற்குப் படவில்லை. நாம் மற்றவர்களை விட உயர்வாகவோ தாழ்வாகவோ இருப்பதாக நினைத்து நாம்