கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் தன் நண்பர் ரஜினிக்கு இப்படித்தான் முரசோலியில் பதில் கொடுத்திருப்பார்ரஜினி திமுகவை எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியோடு சேர்ந்து வியாபாரம் செய்ய உதயநிதி தயங்குவதில்லை. ரஜினியை வைத்து படம் தயாரிக்க மாறன் சகோதரர்கள் தயங்குவதில்லை. அதன் காரணமாகத்தான், இன்று முரசொலியில், ரஜினியை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் ஒரு தலையங்கம்.இதே கலைஞர் உயிரோடு இருந்திருந்து, அவர்