சில நேரங்களில் நாம் சிரிப்பது மகிழ்ச்சியின் அடையாளம் அல்லஅது கோபத்தின் அடையாளமாக இருக்க கூடும்சினம் காட்ட முடியாதவர்கள் முன் நாம் சிரிக்கும் போதுஅதாவது வெளியே சிரிக்கிறேன் உள்ளே கோபப்படுறேன் என்பது போலபெரியவங்க சொல்லுவாங்க நல்லது நினை நல்லதே நடக்கும் என்றுஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கையில் நல்லது நினைப்பவர்களுக்கு மட்டும் ஏனோ ...நல்லதே நடக்க மாட்டேங்குது .....அன்புடன்ம்துரைத்தமிழன்